Friday, May 14, 2010

எம்மைப்பற்றி

வணக்கம் வலையுலக நண்பர்களே!

நெடுங்காலமாய், ஊடகம் சார்ந்த எமது கருத்துக்களை அழுத்தமாகப் பதிவு செய்ய ஒரு வலைப்பூ தேவையென நினைத்திருந்தாலும் இப்போதுதான் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாக அது முடிவாகியிருக்கிறது.

அரசியல் சார்பற்று, மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அனைவரையும் வெளுத்து கொடியில் காயப்போடுவதே எமது நோக்கம்.

கருத்து சார்புள்ள, சார்பற்ற அனைவரும் எமது கருத்துரிமைக்கு ஆதரவளிக்க வேண்டுகிறோம்.

மிக்க அன்புடன் 
வெட்டு 1 துண்டு 2.

2 comments:

Kalee J said...

aatharavu undu...Thairiayama eluthunga...

வெட்டு 1 துண்டு 2 said...

nanri Kalee J.
suraj nalama?